பாதி சட்டையை கிழித்து அல்வா துண்டு உடம்பை காட்டும் ஜெயிலர் பட நடிகை… Zoom பண்ணி ரசிக்கும் வயசு புள்ளிங்கோ..!


தமிழ் திரை உலகில் தனக்கு என்று ஒரு தனி இடத்தை பிடித்து வளரக்கூடிய நடிகையாக மிர்னா மேனன் திகழ்கிறார். கேரளாவைச் சேர்ந்த இவர் ஒரு மிகச்சிறந்த சாப்ட்வேர் இன்ஜினியர். எனினும் இவருக்கு மாடலிங் துறையில் அதிகளவு ஆர்வம் இருந்ததன் காரணத்தால் அந்தத் துறையில் சாதிக்க ஆசை கொண்டார். 

இந்நிலையில் சில டிவி சேனல்களின் ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொண்ட இவருக்கு தமிழில் நெடுநல்வாடை என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. எனினும் இந்த படத்தில் இவருக்கும், இயக்குனருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதை அடுத்து அந்த படத்தில் இருந்து விலகினார். 


இதனை அடுத்து பட்டதாரி என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு இவருக்கு களவாணி, மாப்பிள்ளை போன்ற படங்களில் நடிக்க கூடிய வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. இந்த இரண்டு படத்திலும் இவர் அதிதி மேனன் என்ற பெயரில் நடித்த அதனை அடுத்து இவரது பெயரை மிர்னா மேனன் என மாற்றிக் கொண்டார். 

தமிழ் திரைப்படங்கள் மட்டுமல்லாமல் இரண்டு தெலுங்கு படங்களில் நடித்திருக்கும் இவரது திரைப்படம் ஓ டி டி யிலும் ஓடி உள்ளது. இதனை அடுத்து இவருக்கு ஜாக்பாட் அடித்தது போல ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினியின் மருமகளாக நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தது. 

சோசியல் மீடியாக்களில் பிஸியாக இருக்கக்கூடிய இவர் கவர்ச்சிகரமான உடைகளை உடுத்தி புகைப்படங்களை வெளியிடுவார். அந்த வகையில் தற்போது பாதி சட்டையை கிழித்து விட்ட மாதிரி சிவப்பு நிற சட்டையில் ஓபன் ஆக முன் அழகைக் காட்டி ரசிகர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்தி விட்டார். 


மேலும் ஜூம் பண்ணாமலேயே அந்த இடத்தை ரசிகர்கள் ரசித்து வருவதால் அதிகளவு பார்க்க படக்கூடிய புகைப்படங்களில் ஒன்றாக இந்த புகைப்படம் மாறிவிட்டது என்று கூறலாம். ஃப்ரீ ஹேரில் பார்ப்பதற்கு தேவதை போல காட்சியளித்திருக்கும் ஒவ்வொரு புகைப்படமும் ரசிகர்களின் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. 

இதனை அடுத்து இவரிடம் கேட்காமலேயே அதிக அளவு லைக் தந்திருக்கும் ரசிகர்கள் விரைவில் புதிய பட வாய்ப்புகள் வந்து சேரும் எனக் கூறியிருக்கிறார்கள். உங்களுக்கும் இந்த பதிவு பிடித்திருந்தால் மறக்காமல் வண்ணத்திய பக்கத்திற்கு உங்களது ஆதரவை கொடுங்கள்.